ஓட்டு போடுவதற்கு முன்...

சமீபத்தில் எனக்கு வந்த மின்-அஞ்சல், இங்கு உங்கள் பார்வைக்கு...

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க !

ஓட்டு எந்திரத்திற்கு ( அட நம்ம வாக்காளர்கள்தான் ..) ஒரு சின்ன தகவல் ..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை , சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது .
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது ..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது .

ஏனென்றால் ,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ).
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ கிடையாது .

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும் ...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை - ரூ .50,000 கோடிகள் .
( ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான் !)

ஆனால் ... இன்று ..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள் .

மீண்டும் உங்கள் நினைவிற்கு ..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ) .
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது .
- இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது .

- இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது .

-TATA, Hyundai, Ford, Reliance, Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன .

இந்தியாவின் No-1 மாநிலம் ( தொழில், பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை
தரம், உள்கட்டமைப்பு, வருமானம், சட்டம் / ஒழுங்கு )

நாமும் No-1 தான் ( பிச்சை எடுத்து, இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம்
வாங்கி, உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது .

நம் மாநிலத்தின் நிலை ??

அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்கிவிடும் .

இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல ..

மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும் .

இது அநியாய , அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும் .

இதில் நாம் தவறிழைத்தாலோ , அடிபணிந்தாலோ , ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் .
உலகம் நம்மை காரி உமிழும் .

2 Response to "ஓட்டு போடுவதற்கு முன்..."

  1. Anonymous Says:
    April 9, 2011 at 10:53 AM

    நல்லவேளை அரசியலை ஓப்பிடவில்லை...
    சிந்தனையை தூண்டிய பதிவு; தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  2. Padmajha says:
    April 9, 2011 at 10:53 PM

    Nice post.Its really a shame to see Tamil nadu in such a bad condition.Will this situation change? Only time can tell..

Post a Comment